CONFERENCE DETAILS

TAMIL

✝ 2வது தேசிய சபைகளின் வாலிபர் மாநாட்டில் கலந்துகொள்ள தயாராகுங்கள்.

🌻 கர்த்தருக்கு சித்தமானால் 2வது தேசிய வாலிபர் மாநாடு வருகின்ற அக்டோபர் மாதம் 1, 2, 3 ஆகிய தினங்களில் நாக்பூரில் நடைபெறும்.

📖 கருப்பொருள் : "நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்" (1 கொரிந்தியர் 9:24)

➡ உங்கள் சபையிலுள்ள வாலிபர்களை உற்சாகப்படுத்தி இந்த மாநாட்டில் கலந்துகொள்ளச் செய்யுங்கள்.

🎙ஆங்கில செய்திகள் இந்தியில் மொழிபெயர்க்கப்படும்.

குழு கலந்துரையாடல்கள் தமிழ் உட்பட 10 மொழிகளில் நடத்தப்படும்.

🎤 வேதாகம போதனைகளை தேவ ஊழியர்களின் வாயிலாக கேட்க ஒரு அரிய வாய்ப்பு.

தேவ ஊழியர்கள்:

1️⃣. சகோ.ஜான் குரியன்

2️⃣. சகோ.ஜாய் ஜான்

3️⃣. சகோ.சாமுவேல் பி. தாமஸ் மற்றும் பல தேவ ஊழியர்கள் https://nayc2025.com/resources

📝 2025 ஜூன் 15ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்தல் தொடங்கும்.

🏧 ஆன்லைன் பதிவின் போது ₹1,000 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.

📲இந்த மாநாட்டைக் குறித்த தகவலை உங்கள் சபைகளின் வாட்ஸ்அப் குழுக்களுக்கும், சகோதர சபையில் உங்களுக்குத் தெரிந்த வாலிபர்களுக்கும் அனுப்பவும்.

கர்த்தரின் பணியில்

மோன்சி ஆபிரகாம்

+91 9752910345,

ஹோப் விசுவாசிகள் சகோதர சபை, போபால், மத்திய பிரதேசம்.

www.nayc2025.com